Default image

மதார்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தார். இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது கிராம நிர்வாக அதிகாரியாக ஈரோட்டில் பணிபுரிகிறார். முதல் கவிதைத் தொகுப்பான 'வெயில் பறந்தது' 2021ஆம் ஆண்டு வெளியானது. தொடர்புக்கு: [email protected]