Default image

சுரேஷ்குமார இந்திரஜித்

இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த நாள் 05-10-1953. பிறந்த ஊர் ராமேஸ்வரம். வளர்ந்தது மதுரையில். தற்போது மதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறார். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம். மாநில அரசு வருவாய்த் துறையில் சிரஸ்தாராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1979 முதல் எழுதிவருகிறார்.